வணக்கம்!
இவை நான் எழுதிய சில கவிதைக் கிறுக்கல்கள்....
படித்துப் பாருங்கள் பிடித்திருந்தால் கூறுங்கள்....
அட!
~~~~
கரைந்தே
சேர்க்கிறது
காகம்!
மரணம்
~~~~~~~
எத்தனை நாள்
காத்திருந்தாலும்
இறக்கும் தறுவாயில் தான்
வருகிறது மரணம்!
முரண்பாடு
~~~~~~~~~~
சுத்தம் சோறு போடும்;
பட்டினியாகத்
துப்புறவுத் தொழிலாளி!
3 comments:
I really liked the 'muranpadu' HAIKOO... gr8 da... write more haikoos
very nice poetries da ... everythin was nice
please update your blog as frequenty as u can...
Post a Comment